அறிமுகம்

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களமானது, இலங்கையில் இந்து மத விவகாரங்கள் தொடர்பான அனைத்து விடயங்களுக்கும் பொறுப்பான திணைக்களமாகச் செயற்படும் வகையில், 1985 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் திகதியின் (1985 / 123-12) என்ற இலக்க அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைவாக, 1986 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாந் திகதி அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டது.

நோக்கு

" முன்மாதிரியான நல்லொழுக்கமுள்ள ஒரு இந்து சமூகத்தை நோக்கி"

செயற்பணி

புத்தாக்கம், குழுப்பணி மற்றும் சமூக ஆதரவு மூலம் தரமான பயனாளர் மையத் திட்டங்களை வழங்குவதன் மூலம் இந்து சமயத்தைப் பாதுகாத்தல், மேம்படுத்தல் மற்றும் பரவச்செய்தல்.

குறிக்கோள்கள்

  • ஒழுக்கப் பண்புகள் மற்றும் சமய  விழுமியங்களின் வழி நடக்க இந்துச் சிறார்களுக்கிடையே   இந்துசமயக் கல்வியை ஊக்குவித்தல்..
  • இந்துசமயத்தையும் கலாசாரத்தையும் அபிவிருத்தி செய்து பேணுவதற்காக இந்துசமய நடைமுறைகளை பேணுதல்
  • இந்துசமய கலாசார ஆராய்ச்சியை அபிவிருத்தி செய்தலும் இந்துசமய, கலை மற்றும் கட்டிடக்கலை தொடர்பான உயர்ந்த எண்ணத்தினை பொதுமக்களிடையே பரப்புலும்
  • தமிழ் கலைஞர்களின் பங்களிப்புகளின் மூலம் தமிழ் கலைகளைப் பாதுகாத்து  மேம்படுத்துதல் மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு கையளித்தல்.
  • இந்து மரபுகளை அடிப்படையாகக் கொண்ட கலாச்சார, சமூக, மத மற்றும் ஆன்மீக வளர்ச்சி நடவடிக்கைகளுக்காக இந்து கோவில்கள் மற்றும் இந்து அமைப்புகளை ஊக்குவித்தல்.


இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( திங்கட்கிழமை, 07 ஆகஸ்ட் 2023 05:03 )
 
மார்ச் 2024
ஞா தி செ பு வி வெ
25 26 27 28 29 1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31 1 2 3 4 5 6

செய்திகளும் சம்பவங்களும்

கெளரவ பிரதமரின் தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தி

உலகம் முழுவதுமுள்ள தமிழ் மக்கள் தை மாதத்தில் கொண்டாடும் தைத்திருநாள் மத, கலாசார மற்றும் சமூக ரீதியாக மிகவும் முக்கியமான மகிமை பொருந்திய நாளாகும். ... மேலும் வாசிக்க

Report on the details of the Designated Officers and Information Officers

Division Name Designation Office Address Telephone Number Fax/Email Designated Officer Mr.Y.Aniruthanan Director 4th Floor,180, T.B Jayah... மேலும் வாசிக்க